Sunday, May 11, 2008

உதவி

எந்த இடத்திலும்,நேரத்திலும்,எந்த வகையிலும் தேவைக்கேற்றபடி அன்பொழுக அளித்திடுதல் மாண்புக்குரியதாகும்.

ஆர்வம்

ஒவ்வொரு மனிதருள்ளும் எவ்வித பொருள் குறித்தும், அறிந்து கொள்ளும் ஆவல் இருப்பதுண்டு. இதனை சிலரிடம் அதிகம் காணலாம்.ஆனாலும் ஏனோ மிகப்பலரிடம் காண இயலாமல் போவது வருத்தத்திற்குரியது.இதனை இனம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டியது, நம் ஒவ்வொருவரின் மனித நேயத்திற்குரியதாகும்.வாருங்கள் ஆர்வப்படுத்துவோமே !

இனிய தமிழ்

"இறை அருள் அன்பே என்றும் நிலை" அன்பு எல்லா உயிர்க்கும் பொதுவானது.
மொழியும் பொதுவானது.
அன்பு கொள்ளுதல் மிக எளிதானது, ஆயினும் அது மிகவும் சிறப்பானது. உறவுகளை உலகில் மேற்கொள்வோம்.
மனங்களை வெல்வோம். வாருங்கள் உயிர்களை இணைப்போமே!

.