Sunday, May 11, 2008

இனிய தமிழ்

"இறை அருள் அன்பே என்றும் நிலை" அன்பு எல்லா உயிர்க்கும் பொதுவானது.
மொழியும் பொதுவானது.
அன்பு கொள்ளுதல் மிக எளிதானது, ஆயினும் அது மிகவும் சிறப்பானது. உறவுகளை உலகில் மேற்கொள்வோம்.
மனங்களை வெல்வோம். வாருங்கள் உயிர்களை இணைப்போமே!

.

No comments: