Sunday, May 11, 2008

ஆர்வம்

ஒவ்வொரு மனிதருள்ளும் எவ்வித பொருள் குறித்தும், அறிந்து கொள்ளும் ஆவல் இருப்பதுண்டு. இதனை சிலரிடம் அதிகம் காணலாம்.ஆனாலும் ஏனோ மிகப்பலரிடம் காண இயலாமல் போவது வருத்தத்திற்குரியது.இதனை இனம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டியது, நம் ஒவ்வொருவரின் மனித நேயத்திற்குரியதாகும்.வாருங்கள் ஆர்வப்படுத்துவோமே !

No comments: