ஒவ்வொரு மனிதருள்ளும் எவ்வித பொருள் குறித்தும், அறிந்து கொள்ளும் ஆவல் இருப்பதுண்டு. இதனை சிலரிடம் அதிகம் காணலாம்.ஆனாலும் ஏனோ மிகப்பலரிடம் காண இயலாமல் போவது வருத்தத்திற்குரியது.இதனை இனம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டியது, நம் ஒவ்வொருவரின் மனித நேயத்திற்குரியதாகும்.வாருங்கள் ஆர்வப்படுத்துவோமே !
No comments:
Post a Comment